tag:blogger.com,1999:blog-5310233246227998939.post6751509402832351304..comments2023-10-05T20:56:31.674+05:30Comments on தமிழ் ஜாதகம்: இராகு, கேது – ஜோதிடம்ramkaranhttp://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5310233246227998939.post-76901333203206459652012-08-30T16:50:43.399+05:302012-08-30T16:50:43.399+05:30//ஸ்ரவாணி said...
தாங்கள் சொல்லியுள்ள பஞ்சாங்கக்
க...//ஸ்ரவாணி said...<br />தாங்கள் சொல்லியுள்ள பஞ்சாங்கக்<br />கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.<br />ராகு , கேது குறித்த விவரங்கள் அருமை.//<br />பாராட்டுகளுக்கு நன்றி! பஞ்சாங்க கருத்துக்கு வலு சேர்த்தமைக்கு மிக்க நன்றி !! ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310233246227998939.post-245680039647114112012-08-30T14:15:27.912+05:302012-08-30T14:15:27.912+05:30தாங்கள் சொல்லியுள்ள பஞ்சாங்கக்
கருத்தை நானும் ஆமோத...தாங்கள் சொல்லியுள்ள பஞ்சாங்கக்<br />கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.<br />ராகு , கேது குறித்த விவரங்கள் அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310233246227998939.post-35308272604089378952012-08-29T21:00:16.602+05:302012-08-29T21:00:16.602+05:30//ஏன் நமது முறை மற்ற நாட்டவருடன் பொருந்தி இருக்க வ...//ஏன் நமது முறை மற்ற நாட்டவருடன் பொருந்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை! நண்பரே, பலன் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் சோதிடம் பார்க்கும் முறையில் தான் அதிக துல்லியமான பலன்களை சொல்ல முடியும் என்பது உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே. அப்படி இருக்கும் போது..//<br /><br />நாம் ஜோதிட அறிவியலை பொதுமைப்படுத்த வேண்டும் (universally accepted) என்று தான் கூறுகிறோம். நாம் இப்போது பயன்படுத்துகிற முறைகள் அப்டேட்டட் இல்லை என்று கூற விழைகிறேன். அடுத்து வரும் நம்முடைய சந்ததிகள் பயன்படுத்துகிற வகையில் இல்லை என்பதே எமது தாழ்மையான கருத்து. எப்படியெனில் இளையராஜா எழுதும், இசையை ஹங்கேரி இசைக் கலைஞர்கள் வாசிக்க இயலும். இரவு நேர மருத்துவர் செய்த அறுவையை, பகல் நேர மருத்துவர் தொடர்ந்து கண்காணிப்பது, போன்ற உதாரணங்களைக் கூறலாம். பின்னூட்டம் இட்டதற்கு நன்றி ! ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310233246227998939.post-25275651974828776712012-08-29T20:45:29.126+05:302012-08-29T20:45:29.126+05:30//இருக்கலாம், ஆனால் அவர்கள் செய்வது மிகச் சரி. கணி...//இருக்கலாம், ஆனால் அவர்கள் செய்வது மிகச் சரி. கணித முறையில் பாகைகள் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் பாரம்பரிய சோதிடர்கள் பாதசாரம் பார்த்து சொல்லி பழகியவர்கள், அவர்களுக்கு அது கண்டிப்பாக சிக்கலை உருவாக்கும். நானே ஆங்கிலத்தில் ஜாதகம் வந்தால் தமிழில் மாற்றித்தான் பார்ப்பது வழக்கம். அது குழப்பம், தடுமாற்றம் ஆகியவற்றை தவிர்க்கும், நாம் பார்ப்பது அடுத்தவரின் வாழ்க்கை விடயங்களை, அதை கூடியவரை கவனமாகப் பார்க்க வேண்டுமே?//<br /><br />இப்பொழுது வரும் கம்ப்யூட்டர் ஜாதகங்கள் அனைத்தும், பாகை,கலைகளுடன், நட்சத்திர சாரம் மற்றும் பாதங்களையும் விவரமாகத் தெரிவிக்கிறது. மேலும், 99 சதவீதம் தமிழிலேயே ப்ரிண்ட் கொடுக்கிறோம். பாகைகளை வைத்து பாதம் காண்பது, மிகவும் எளிது.<br /><br />http://www.tamiljatakam.blogspot.com/2011/02/3.html<br /><br />http://www.tamiljatakam.blogspot.com/2011/02/4.html<br />ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310233246227998939.post-81245821037836937422012-08-29T20:36:13.666+05:302012-08-29T20:36:13.666+05:30//இது தான் சரி என்று சோதிடத்தில் எதையும் கூற இயலாத...//இது தான் சரி என்று சோதிடத்தில் எதையும் கூற இயலாது. நாலுபேர் நாலு விதமாக சொல்கிறார்கள் என்று புதிதாக ஏதாவது ஒருவர் சொன்னால் அது ஐந்தாவது ஆள் ஐந்தாவதாகச் சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். அதுவே முடிவென்று சோதிடத்தில் எதையுமே கூற இயலாது.// நாம், கிரகங்களின் கணிதம் குறித்து கூறியுள்ளோம். கணிதம் ஆளுக்கு ஒருவிதமாக வேறுபடும் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. யார் சொன்னாலும் 5+4=9 என்றே இருக்க வேண்டும், இதுவே ஜோதிட அறிவியலின் நம்பகத்தன்மையை கூட்டும். <br />ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5310233246227998939.post-40386562481315273902012-08-29T16:40:59.453+05:302012-08-29T16:40:59.453+05:30//இன்னும் வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்து தான் ஜாதகம...//இன்னும் வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்து தான் ஜாதகம் கணிப்பேன், என்று அடம் பிடிக்கும் ஜோதிடர்களை நினைத்தால், எனக்கு மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. <br />வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுதுவோர், தயவு செய்து திருக்கணித முறைகளை சீர் தூக்கி பார்த்து, உலகத்துடன் ஒட்டி வாழ வேண்டும் என்று, சிரம் தாழ்த்தி வேண்டி, விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.//<br /><br />இது தான் சரி என்று சோதிடத்தில் எதையும் கூற இயலாது. நாலுபேர் நாலு விதமாக சொல்கிறார்கள் என்று புதிதாக ஏதாவது ஒருவர் சொன்னால் அது ஐந்தாவது ஆள் ஐந்தாவதாகச் சொல்வதாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். அதுவே முடிவென்று சோதிடத்தில் எதையுமே கூற இயலாது. <br /><br />//சில ஊர்களில் உள்ள ஜோதிடர்கள் கம்ப்யூட்டரில் கணித்த ஜாதகங்களை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. ஒருவேளை புரியாததால் செய்யும் சமாளிஃபிகேஷனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. //<br /><br />இருக்கலாம், ஆனால் அவர்கள் செய்வது மிகச் சரி. கணித முறையில் பாகைகள் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் பாரம்பரிய சோதிடர்கள் பாதசாரம் பார்த்து சொல்லி பழகியவர்கள், அவர்களுக்கு அது கண்டிப்பாக சிக்கலை உருவாக்கும். நானே ஆங்கிலத்தில் ஜாதகம் வந்தால் தமிழில் மாற்றித்தான் பார்ப்பது வழக்கம். அது குழப்பம், தடுமாற்றம் ஆகியவற்றை தவிர்க்கும், நாம் பார்ப்பது அடுத்தவரின் வாழ்க்கை விடயங்களை, அதை கூடியவரை கவனமாகப் பார்க்க வேண்டுமே?<br /> <br />//திருக்கணிதம் மூலம் கணிக்கும் கிரகநிலைகள் மற்ற நாட்டவரின் கிரக நிலைகளுடனும் நெருங்கி வருகிறது. //<br /><br />ஏன் நமது முறை மற்ற நாட்டவருடன் பொருந்தி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை! நண்பரே, பலன் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாம் சோதிடம் பார்க்கும் முறையில் தான் அதிக துல்லியமான பலன்களை சொல்ல முடியும் என்பது உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே. அப்படி இருக்கும் போது....கார்த்திகை-பாலாஜிhttps://www.blogger.com/profile/16415923449615626954noreply@blogger.com